கிண்ணியாவில் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் ”பலி”

யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் ஆலங்கேணி பாடசாலைக்கு அருகில் புத்தாண்டை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மூவரில் முத்துராசா சாந்தன் வயது 21 என்பவர் மின்கம்பந்தத்தில் மோதியதால் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமானார்.

இவர் கிண்ணியா 1 ஆலங்கோணியில் பிறந்து புல்மோட்டையில் மிக அண்மையில் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.இறந்தவருடைய உடல் கிண்ணியா தளவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -