மிகவிரைவில் நவீனமுறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு...!

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச தரத்திற்கமைய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் பரிந்துரை பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிர்வாக இயக்குனர் என்.ஏ.ரணசிங்க தெரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -