திருகோணமலை நிலாவெளியில் டெங்கினால் இன்றும் ஒரு பெண் மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. நிலாவெளி, கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று (11) 2.45 மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

கடந்த நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதாகவும் இன்றைய தினம் தனியார் மருத்துவமனையில் இரத்தம் பரிசோதனை செய்ததாகவும் அதனையடுத்து அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை வழங்கியதாகவும் தந்தையான மகாலிங்கம் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -