உரிய அமைச்சருடன் இறக்காமம் சென்ற அதாஉல்லாஹ் - அனைவருக்கும் இழப்பீடு

றக்காம வைத்தியசாலைக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். அண்மையில் இடம்பெற்ற அசாரண நிலைமையைத் தொடர்ந்து அங்கு ஏறபட்ட சூழலை கவனத்தில் கொண்டே இவர்கள் விஜயம் மேற்கொண்டனர் இதன் பாேது இறக்காம அபிவிருத்தி இணைத்தலைவர் மன்சூர் உடனிருந்தார்

உரிய அமைச்சருடன் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு வீடுகள் அனைவருக்கும் இழப்பீடு பத்தாயிரம் ரூபா மரணித்த ஒருவரின் பெண் பிள்ளைக்கு சமுர்த்தி அதிகார சபையில் வேலை வாய்ப்பும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

நெஞ்சை நிமிர்த்தி ஒரு முறை நாம் சொல்ல வேண்டும் இவன்தான் தலைவனென்று.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -