சித்திரை புத்தாண்டில் இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளது



நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

ட்டன் நகர் உட்பட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகரில் பொருள் கொள்வனவிற்கு வருகைதரும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

450 ருபாவிற்கு விற்பனை செய்த உரித்த கோழி150 ருபாவால் அதிகரித்து 600 ருபாவிற்கும் மீன் ஒரு கிலோ கிராம் 100 ருபாவினலும் அதிகரித்துள்ளதுடன்1200 ிருபாவிற்கு விற்பனை செய்த இஸ்ஸே ஒரு கிலோ கிராம் 700 ருபாவினால் அதிகரித்து 1900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது

விலை உயர்வு தொடர்பில் தொடர்பில் சில்லறை வியாபாரிகள் கருத்து தெரிவிக்ககையில் அரசங்கத்தினால் நிர்னய விலை கொண்டுவந்ததன் பின்னர் சிரிய அளவில் பண்ணையை நடத்தி வந்தவர்கள் பண்ணையை நடத்தமுடியாது மூடிவிட்டனர் தற்போது ஒரு சில பண்ணைகளே இயங்கிவருகின்றமையினால் போதியளவு கோழி இறைச்சிகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தனர்

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தீயில் தமிழ் சிங்கள புத்ததான்டை கொண்டாட தயாராகும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -