மீதொடமுல்லை அனர்த்தம் : விரைவாக நிவாரணம் வழங்குக - ஜனாதிபதி

கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிக விரைவாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -