பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

ஷபீக் ஹுஸைன்-
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தேசிய ஐக்கிய மன்றத்தினால் வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கண்டி பொல்கொல்ல கூட்டுறவு மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருடான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தேசிய நீர்வழங்கல் சபையின் வேலைத்திட்டப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அம்ஜத் முத்தலிப், கண்டி மாநகரசபை முன்னால் உறுப்பினர் அஸ்மி மரிக்கார் கண்டி தேசிய நீர்வழங்கல் வடிக்கலாமைப்புச்ச சபையின் பிரதி பொது முகாமையாளர். உதவி பொதுமுகாமையாளர் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -