மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு மலையக மக்கள் அஞ்சலி

க.கிஷாந்தன்-

மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு நுவரெலியா - டயகம மேற்கு 5ம் பிரிவு தோட்ட மக்கள் 17.04.2017 அன்று மதியம் 12 மணியளவில் குறித்த தோட்டத்தில் அனுதாபங்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு மேற்படி குப்பை மேடுசரிவில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக சகஜ வாழ்க்கைக்கு திரும்புமாறும் பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவம் ஒன்று இனிமேலும் நடக்க கூடாது எனவும் குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -