அட்டாளைச்சேனையில் காபெட் வீதி அபிவிருத்தி

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் முயற்சியினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 12,252314.83 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பாலத்தடி வீதி 2016.08.16ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டதற்கு அமைய இன்று குறித்த காபெட் வீதியில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த வீதியில் சில பகுதிகளில் காணப்படும் எல்லைப்பிரச்சினை தீர்க்கப்பட்டு மிக விரைவில் அக்குறித்த பகுதியில் முற்றாக நிறைவுரும் எனவும் . இது தொடர்பாக குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -