ரம்பொட போசாக்கு உணவு நிலையம் திறந்து வைப்பு..!

நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமச்சந்திரன்-
லங்கையின் சுவைமிக்க உணவுடன் ஆரோக்கியமிக்கதோர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில்" மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் "ரம்பொட போசாக்கு உணவு நிலையம்" திறந்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண விவசாய , இந்து கலாசார , தோட்ட உட்கட்டமைப்பு ,மீன்பிடி, சுற்றாடல் விவகார அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசோக்க ஹேரத் , கம்பளை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து , மத்திய மாகாண அமைச்சின் பிரதான செயலாளர், மத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , கொத்மலை பிரதேச சபையின் செயலாளர், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -