பறஹகதெனிய தேசிய பாடசாலையின் விஞ்ஞான கற்கை நெறி பிரிவினரின் வருடாந்த விழா

இக்பால் அலி-

றஹகதெனிய தேசிய பாடசாலையின் விஞ்ஞான கற்கை நெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் வருடாந்த விழா 15-4-2017 சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 8.00 மணி அளவில் அதிபர் ஏ. எம். எம். சபருல்லாஹ்கான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக என்று விஞ்ஞான கற்கை நெறிப் பிரிவினரின் பொறுப்பாசிரியர் ஏ. சீ. எம். ஹபீழ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

இந்நிகழ்வில் விசேட அதிதியாக் இப்பாகமுவ கல்வி வலய தமிழ் பிரிவிக் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ் எம். இம்ரான் குருநாகல் கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவின் இணைப்பதிகாரி அஜ்வாத் மற்றும் முன்னாள் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் க. பொ த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சையில். சித்தியடைந்த மாணவர் மாணவிகள் கௌரவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -