றிஷாத்தை கைது செய் - தீவிர பிரச்சாரம்

எமது வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய். 

பதியுதீனின் சூழல் பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை வாழ் பிரஜைகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..!!! கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எமது நடவடிக்கைகளினால், பதியுதீனின் குடும்ப நிறுவனத்துக்கு வில்பத்துவில் வீடுகளை நிர்மாணிக்க முடியாத நிலை!

புத்தாண்டு வாரத்தில் வன பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறையில் சென்றவுடன் வில்பத்து, தப்போவ, வீரக்குளிச்சோலை மற்றும் கல்லாறு வனப் பிரதேசங்களில் மரங்களை வெட்டுவதற்கு பாரிய திட்டம்! இதில் வன பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இனவாத நோக்குடன் அமைச்சர் றிசாத்திற்கு எதிராக வில்பத்துவை பாதுகாப்போம் என்ற ஆனந்த தேரரின் அமைப்பு தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் சில சிங்கள சார்பு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களும் தகவல்களுமே இவை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -