மட்டக்களப்பில் ரயிலுக்கு கல்வீச்சு -பயணி ஒருவர் வைத்தியசாலையில்

ட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (17) திங்கட்கிழமை பயணித்த மீனகயா என்ற ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பயணி ஒருவர் சிறு காயமடைந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடுப் பகுதியிலேயே இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த ரயில் சில நிமிடங்கள் அவ்விடத்தில் தாமதமதித்துப் பின்னர் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.(சாஜில்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -