திருகோணமலையில் இன்புலுவன்ஸா-யு வைரஸ் காரணமாக கர்பிணித்தாய் மரணம்.!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மூதூர் தளவைத்தியசாலையில் இருந்து இம்மாதம் 8ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி தோப்பூர் பிரதேசம் அல்லை நகரைச் சேர்ந்த ஸபீர் றிமாஸா என்கின்ற 32 வயதான கர்பிணித்தாய் இன்று காலை திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சை பிரிவில் மரணமானார்.

இறந்த கர்பிணித்தாயிற்கு இருமல்,சளி மற்றும் காச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -