ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உயிர்த்தெழுந்த ஞாயிறு பூஜைகள்..!

க.கிஷாந்தன்-
லகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் ஈஸ்டர். இயேசு உயிர்த்தெழுந்த நாளைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இயேசுத்து கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஞாயிற்று தினத்தை முன்னிட்டு 16.04.2017 அன்று அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்குதந்தை லெஸ்லி பெரேரா தலைமையில் விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -