"இலங்கை: இது பகைமறப்பு காலம்" நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் சிராஜ் மஸ்ஹூரின் இரண்டாவது வெளியீடான "இலங்கை: இது பகைமறப்பு காலம்" நூல் நாளை சனிக்கிழமை 15.04.2017 மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

அட்டாளைச்சேனை,  தைக்கா நகர் ஒஸ்ரா மண்டபத்தில் இடம்பெறும். இந்நிகழ்வில் கருணாகரன், தமயந்தி உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -