திருகோணமலை கிண்ணியாவில் ஆட்டோ ஒன்றினுல் இருந்து கைக்குண்டு மீட்பு

ஏ.எம். கீத் திருகோணமலை-

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் அவசரபிரிவுக்கு நேற்று மாலை 7.30 மணியளவில் அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் கஞ்கா கடத்தப்படுவதாக தெரிவத்த தகவலை அடுத்து தேடுதல் மேற்கொண்ட கிண்ணியா பொலிஸார் கிண்ணியா-3, மஹ்ருப் நகரில் ஆட்டோ ஒன்றில் இருந்து ளுகுபு-87 என்ற வர்க்கத்தைசேர்ந்த கைக்குண்டை கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை கைதுசெய்து விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.மேலும் விசாரணைகளின் அடிப்படையில் கருத்து தெரிவித்த பொலிஸார் இரு குடும்பங்களின் பகைமை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச்செயலை புரிந்த நபரை விரைவில் கைதுசெய்யும் முயற்சியை தாம் துரிதப்படுத்தியுள்ளதாகம் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -