தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றம் - ஜனாதிபதி

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றங்கள் சிலவற்றை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் பதவிகளிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகவும், ஜனாதிபதி தற்போது அது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புத்தாண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றத்தின் போது இரண்டு முக்கிய அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -