இறக்காமம் சம்பவம் : இருவர் கைது

தமன - வானேகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பள்ளிவாசலில் உணவு செயற்பாட்டை முன்னெடுத்து சென்றுள்ள நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றைய தினம் அம்பாறை நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -