பதிவிஉயர்வு பெற்றுச்சென்ற சலீம் அவர்களைப் பாராட்டும் நிகழ்வு..!

கல்முனை எம்.ஐ.சம்சுதீன்-
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் சட்டஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பதிவிஉயர்வு பெற்றுச்சென்ற ஏ.எல்.எம்.சலீம் அவர்களைப் பாராட்டும் வைபவம் சீ.பீரிஸ் ரெஸ்ரரண்ட் மண்டபத்தில் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனிபா தலமையில் நடைபெற்றது.

தலைவர் பிரதம அதிதியை மாலை அணிவித்து வரவேற்பதையும் தலமை உரையாற்றுவதையும் அம்பாரை மாவட்ட உலாமா சபைத்தலைவர் எஸ்எச்.எம்.ஆதம்பாவா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா , சி.மு.காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல்.எம்.ஏ.மஐீட் ஆகியோர்கள் உரையாற்றுவதையும் , ஞாபகச்சின்னம் வழங்கி வைப்பதையும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் கி.மா.காரியாலய பொறுப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப் பொண்ணாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -