”அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு கடைமையில் ஈடுபடும் பொலிஸ் நாய்”

புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸார் விசேட செயற்பாட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியினுள் போதைப்பொருள் கொண்டு செல்வதற்காக அதிவேக நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த விசேட கண்கானிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிவேக வீதிகளில் நெடுஞ்சாலை பகுதிகளில் போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பயிற்சி பெற்ற பொலிஸ் பிரிவின் நாய்களும் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுப்படுத்தபட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -