ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு - படங்கள்

சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்கள் இடம்பெற்றன.

ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன பிள்ளைகள் சத்துரிக்கா, தஹம், தரணி, மருமகன் திலின மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டிய ஜனாதிபதி அவர்கள், புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.

பணிகளைத் தொடங்கும் பாரம்பரியத்திற்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் சிவப்பு சந்தன மரக்கன்று ஒன்றை ஜனாதிபதி அவர்கள் நட்டினார். அதன் பின்னர் கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -