இறைச்சிக்காக மாடுகளை களவெடுத்த ஊர்காவல்படை வீரர் கைது



ஏ.எம். கீத் திருகோணமலை-

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாடுகள் தொடச்சியாக காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்பிரிவினர் நேற்று இரவு களவெடுத்த ஒரு மாட்டின் இறைச்சி 25 கிலோவை விற்ற குற்றத்திற்காக இடிமன்நகர் கிண்ணயா-3 இல் வசிக்கும் பிச்சைகுட்டி தௌபிக் (வயது 48) என்கின்ற ஊர்காவல் படை வீரரையும் அவ்விறைச்சி வாங்கிய குற்றத்திற்காக ஜாயா வீதி கிண்ணியா-3 இல் ஹோட்டல் உரிமையாளரான ரம்ழான் தௌபிக் (வயது 54) என்பவரையும் கைதுசெய்தனர்.கைது செய்ப்பட்ட ஊர்காவல் படை வீரர் இடிமன் காவல் நிலையத்தில் கடமையாற்றுவர் என குறிப்பிட்ட கிண்ணியா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -