Dr.ஸாகிர் நாயக் அவர்களுக்கு இந்திய விஷேட நீதிமன்றம் பிடியானை பிறப்பிப்பு..!

ஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் ஸாகிர் நாயக் அவர்களுக்கு இந்திய விஷேட நீதிமன்றம் பிணை வழங்க முடியாத பிடியானை பிறப்பித்துள்ளது. முறைகேடான பணப்பறிமாற்றல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பல தடவைகள் அழைப்பானைகள் வழங்கப்பட்டும் அவர் விசாரனைக்கு வரவில்லை என தேசிய புலனாய்வு ஆய்வகம் விஷேட விஷேட நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.


இதனை கருத்தில் கொண்டு அவருக்கு எதிராக பிணையில் செல்லமுடியாத திறந்த பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Islamic Research Foundation என்ற நாயகின் அமைப்பு பண உதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் தொடர்ந்து விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -