வர்ணம்பூசும் (Painting) தொழிலினை மேற்கொள்ளும் நபருக்கு உதவிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்




எம்.ரீ. ஹைதர் அலி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வர்ணம்பூசும் (Painting) தொழிலினை மேற்கொள்ளும் நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் வர்ணம்பூசும் இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

தன்னுடைய சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக வர்ணப்பூசும் இயந்திரம் ஒன்றினை தனக்கு பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளல் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார்.

அதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரத்தினை பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த வர்ணப்பூசும் தொழிலாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று 2017.04.13ஆந்திகதி-வியாழக்கிழமை கையளித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -