வில்பத்து தொடர்பில் TNA ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச்சு - சம்மந்தன்

இன்று (17) எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் ஏற்காடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் அஸ்ப் ஏ சமத் யினால் ஜனாதிபதி வில்பத்து பிரதேசத்தில் உள்ள காணிகளை வா்த்தமாணி மூலம் சில குடியிருப்பு காணிகள் கூட சுவிகரிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் பற்றி நீங்கள் இதுவரை பேசவில்லையே ? என கேட்கப்பட்ட கேள்விக்கு

பதிலளித்த, இரா சம்பந்தன் வில்பத்து பிரதேசங்களில் அப்பிரதேச வாழ் நிலங்களையும் அரசாங்கம் வா்த்தமாணி மூலம் சுவிகரித்துள்ளது. இவ்விடயம் தனியானதொரு விடயம் இவ்விடயம் பற்றி நாங்கள் விரிவாக அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மிக விரைவில் எமது ரீ.என்.ஏ பாராளுமன்ற குழு பேசும் என இராசம்பந்தன் தெரிவித்தாா்.

செய்திக்கு..
காணி விடுப்பது தொடர்பில் சம்மந்தன் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -