தொழில் என்ற பெயரில் கொழும்பில் நடக்கும் அநீதிகள்

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட முறையற்ற விடுதியை சுற்றி வளைத்த பொலிஸாரினால், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மாலபே பிட்டுகல பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட நிலையம் கடந்த 19ஆம் திகதி சுற்றி வளைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 28, 32 மற்றும் 35 வயதுடையவர்கள். இவர்கள் கண்டி, கடவத்தை மற்றும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொழும்பில் தொழில் செய்வதாக தங்கள் வீட்டில் கூறிவிட்டு பாலியல் தொழில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த பெண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

TW
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -