ஹஸ்பர் ஏ ஹலீம்-நாட்டில் ஏற்பட்ட வெள்ளஅனர்ர்த்தம் காரணமாக பல உயிர்களையும் சேதங்களையும் தென் மேல் மாகாணங்கள் இழந்தது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ள நிலையில் தனது மக்களுக்காக படும் பாடுகள் மக்களுடன் மக்களாக இந்த பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் கடமை பாராட்டுக்குரியது.இப்படி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் எப்படி இருக்கைமென்பதை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் சமுக ஊடக வலைத்தளங்களில் பலத்த பாராட்டுக்களைப் பெற்று வரும் பாலித தேவப் பெரும அரசியல் வாதியே வாழ்க என்றும்வழமளமுடன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -