சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்காவுக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று (22)அலறி மாளிகையில் நடைபெற்றது.
நேற்றைய தினம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸாரும், அரசாங்கமும் செய்யவேண்டிய கடமையை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -