திருகோணமலையை நோக்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் மாவட்ட மட்டத்தில் மக்கள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதற்கமைய அடுத்த பேரணியை திருகோணமலையில் நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளது.எதிர்வரும் 3ஆம் திகதி இந்த பேரணியை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேரணிக்கு முன்னர் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிலும் சிறிய அளவிலான மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -