மிமாவின் இப்தார் நிகழ்வும், மார்க்கச் சொற்பொழிவும்


பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை மிமா சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் மார்க்கச் சொற்பொழிவும் இன்று(15-06-2017)மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாசாலை வளாகத்தில் அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெற்றது.இங்கு அஷ்செய்க் எம்.சி.எம்.அறூஸ் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இதில் ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -