யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாத முடியவில்லை- மன்றில் ஹக்கீம்

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இன்னமும் இனவாதமானது அப்படியே தான் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இதனை தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியலமைப்பு மாற்றத்தின் இது போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -