முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கப்போவதில்லை - சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஷ அராசங்கம் உருவாக்கிய ஒரு பௌத்த இனவாத அமைப்பினாலேயே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது அரசாங்கத்தில் இந்த செயற்பாடுகளுக்கு ஓர்போதும் இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நிட்டம்புவ பிரதேசத்தில் இஸ்லாமிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -