சிநேக பூர்வ உதைப்பந்தாட்டத்தில் கிண்ணியா நேஷனல் அணி வெற்றி



ஹஸ்பர் ஏ ஹலீம்-

பெருநாள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சினேகாபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் மாகாண சாம்பியன்ஸ் கிண்ணியா நேஷனல் அணி வெற்றி பெற்றனர்.

இப்போட்டியானது இன்று ( 27) செய்வாய்கிழமை கிண்ணியா குறுஞ்சக்கேர்னி வி சி மைதானத்தில் இடம் பெற்றதுடன் இதில் கிண்ணியா நேஷனல் விளையாட்டு கழகம் மற்றும் மூதூர் இக்பால் விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு அணிகள் ஒன்றையொன்று மோதின.

மேலும், இப்போட்டியை ஏற்பாடு செய்த கிண்ணியா நேஷனல் அணியின் பிரதான வீரரும் மூதூர் விளையாட்டு உத்தியோகத்தருமான ஏ.எம்.வாரித் அவர்களுக்கும், கிண்ணியா நேஷனல் அணியின் நிருவாக உறுப்பினர்களுக்கும், பரிசில்கள் வழங்கி கௌரவித்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் எமது இக்பால் அணி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -