கல்பனா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் கழக சீருடை அறிமுகம்


ஜெம்சித் (ஏ) றகுமான்-

ருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வும் கழகத்திற்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வும் இன்றைய தினம்(2017.06.09) மருதமுனையில் அமைந்துள் பீச் ஹோம்மில் விமர்சையாக நடைபெற்றது.இன்றைய தினம் புதிதாக அறிமுகப்படுத்த பட்ட கழக சீருடையானது கல்பனா விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.ஏ சலாம் காப்பன்டரி அவர்களின் அனுசரையில் வெளியிடப்பட்டிருந்தது.

கல்பனா விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.ஏ சலாமிடமிருந்து கல்பனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம் முஜீப், செயலாளர் ஏ.ஆர்.ஜெம்சித்,பொருளாலர் ஐ.எல்.றிபாஸ் ஆகியோர் புதிய கழக சீருடையை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -