மாற்றுத்திறனாளிகளுடனான அல் சுபைதா ஸ்ரீலங்காவின் இப்தார்!




எம்.வை.அமீர்-

ல் சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின், மாற்றுத்திறனாளிகளுடனான இப்தார் நிகழ்வு, சாய்ந்தமருது வொலிவோரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் 2017-06-24 ஆம் திகதி அவ் அமைப்பின் தலைவர் ஐ.எம்.கதாபி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அல் சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின் ஸ்தாபகரும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தொழிலதிபர் பஸ்மிர் முஹர்றம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அவ்அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பினால் அழைக்கப்பட்டவர்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகள் இணைந்து இப்தாரில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -