குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொப்கில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகிய மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

30.06.2017 காலை 9 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது தேயிலை செடியினுள்ளிருந்த குளவிகூடு கழைந்து கொட்டியுள்ளதாகவும் பாதிப்படைந்த மூவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -