ஏறாவூர்: புதிய பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.!

ஏ.எச்.ஏ.ஹுஸைன் 
புதிதாக நிருமாணிக்கப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலில் ஜமா அத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றதாக அந்நூர் சமூக சேவைகள் நிறுவன சமூக சேவையாளர் எம்.எல்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

அந்நூர் சமூக சேவைகள் நிறுவன நிதி அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச ஜஅமா அத்தார், அறபிக் கல்லூரி மாணவர்கள் பள்ளி நிருவாகத்தினர் உட்பட சுமார் 200 பேர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -