மூதூர் துஸ்பிரயோக சம்பவம் : பொலிஸாரிடம் நீதி கோரும் மனோ & விஜயகலா

திருகோணமலையில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்று அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

இந்த சிறுமிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டிட தொழிலாளிகள் சிலரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த சிறுவர்கள் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளின்போது சட்ட உதவிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -