அப்துர் ராஸிக் கைது செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு.

ஞானசார தேரருக்கு எதிராக உரையாற்றியமை காரணமாக ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் அப்துர் ராஸிக் அவர்களுக்குஎதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான்நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளானமைத்திரி குணரத்ன, காலிங்க இந்தேதிஸ்ஸ, ஷிராஸ் நூர்தீன்மற்றும் நுஸ்ரா ஸரூக் ஆகிய குழுவினர் வழக்கில் ஆஜராகினர்.வழக்கு எதிர்வரும் 29.08.2017ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -