முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு



ஏ.எஸ்.எம்.தாணீஸ் ஒ.கியாஸ்-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள "முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு" இன்று 18 ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா மஜ்லிஸ் அஷ்-ஷுறா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள குச்சவெளி,மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய்,மொறவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு காணிப்பிரச்சினை ஆய்வுகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் கலந்து கொண்டு பிரச்சினை தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -