நீங்கள் சவூதி அரேபியாவில் தொழில் புரிபவரா உங்களுக்கான முக்கிய அறிவித்தல்

வூதி அரேபியா வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு காலத்தில் சட்டவிராேதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் 3 ஆயிரத்து 500 பேர் நாட்டுக்குவர தயாராகியுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலுக்காக சவூதிக்கு சென்று அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 3 மாதகால பொது மன்னிப்பு வழங்க சவூதி தீர்மானித்தது.

அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஜூன் 25ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -