பிடியாணை வாபஸ் - ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு..!

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வழக்கில் ஆஜராகத் தவறியாமையின் காரணமாக ஞானசார தேரருக்கு எதிராகக் கடந்த 10ஆம் திகதி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தனது சட்டத்தரணி ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போதே அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -