சவளக்கடை, மத்தியமுகாம் புனித நோன்புப் பெருநாள் தொழுகை

எம்.எம்.ஜபீர்-

வளக்கடை, மத்தியமுகாம் ஜம்மிய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள புனித நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நோன்புப் பெருநாள் தினத்தன்று காலை 6.30 மணிக்கு ஆண்,பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக நடாத்தப்படும்.
நோன்புப் பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் சவளக்கடை, மத்தியமுகாம் ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.சி.தஸ்தீக் (மதனி) நடாத்தவுள்ளார்.

இவ் நபி வழியான பெருநாள் தொழுகையில் சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் உரிய நேரத்திற்கு கலந்துகொள்ளுமாறும். வரும்போது வீடுகளிலேயே வுழு செய்து கொண்டு வருமாறும், முடியுமானவர்கள் முஸல்லா கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -