சுதந்திகாவுக்கு ஏன் இந்த நிலை..?

லங்கைக்கு பல தடவைகள் சர்வதேச மட்டத்தில் நற்பெயரை ஈட்டிக்கொடுத்த சுதந்திகாவின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவரால் வென்றெடுக்கப்பட்ட பதக்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய அவல நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சர்வதேச புகழ்பெற்ற ஒரு வீராங்கனை இவ்வாறான முடிவை எடுப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விளையாட்டு அமைச்சு தேடிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரது பொருளாதார நிலைமையைக் காரணமாக வைத்து அவரது பதக்கம் விற்கப்படுமாக இருந்தால் அது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய அவமானத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும்.

இலங்கையின் விளையாட்டுத் துறை கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடும்.


எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -