கந்தளாயில் விபத்து இருவர் பலி -படங்கள்


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரியபுர பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த மரப்பலகைகளை கொண்ட லொறிவாகணம் விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த ஓட்டுனரும் உதவியாளரும் மரணித்த நிலையில் அவர்களது உடலகள் கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் அதில் பயணித்த மற்றொரு ஒரு உதவியாளர் காயம் காரணமாக கந்தளாய் தள வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -