இன்று 145வது நாளில் அம்பாறை வேலையற்ற பட்டதாரிகள்..!

காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றுவெள்ளிக்கிழமை 145வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொட்டிலில் ஆக இரண்டு மாணவர்களே காணப்பட்டனர்.

வடக்கிலே எமது சகபாடிகளின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் நாம் பேராட்டத்தை தொடருவோம் என்று பட்டதாரிகள் சங்கத்தலைவர் ஜெசீர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவின்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியபின்பு எமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுபற்றி பரிசீலிப்போம் என்றார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -