றோட்டரிக் கழகத்தின் 39 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரிஅலுவலகத்தில் 09.07.2017 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது திரு திரு. நீல் போரம் திருகோணமலைகழகத்தின் 38 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டார். இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திரு திரு ச சிவசங்கர் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார்.
கடந்த ஆண்டின் தலைவர் திரு ச சிவசங்கர் அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் ஆளுநர்இருந்து 11 விருதுகள் கிடைத்ததாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆயர் திரு நோயல் கிறிஸ்டின் இம்மானுவேல் கலந்து கொண்டார்.இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் திரு ச சிவசங்கர் புதிதாக தெரிவான தலைவர் திரு நீல் போரம்க்குதலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. இரு துவிச்சக்கர வண்டிகள் பள்ளிக்குடியிருப்பு இந்துகல்லூரி மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.பிரதம விருந்தினர் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். சரியான தேவையுள்ள மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.