400 பேருக்கு சமாதான நீதவான் பதவி - நீதி அமைச்சர் ஏற்பாடு

கா சங்கத்தினர் உட்பட மக்கள் தலைவர்கள் 400 பேருக்கு சமாதான நீதவான் பதவிகளை வழங்க நீதி மற்றும் பௌத்த மத விவகார அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் 49 பேர் மகா சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லையெனவும், ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்களுடன் இணைந்து செயற்படுவோரிலிருந்து செய்யப்பட்டவர்களே காணப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -