நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்த. 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பரீத்துக்கொண்டிருந்த போதே 03.07.2017 மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொட்டீயதால் குளவிகள் களைந்து கொழூந்து பரித்தவர்களை கொட்டியுள்ளது.
குளவி கொட்டுக்கு இழக்காகியவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -